கொடுமை.. இது..
மிக கொடுமை... முஷரப்பை எதிர்த்தவர்கல் அனைவரும் காணாமல் மறைந்து விட்டார்கள்...
உலகின் பார்வையை திருப்பிய சம்பவம்..
முஷரப் இதே போல் இறந்தால்.... மக்களின் பார்வை இது போல் இருக்காது..புஷ் மட்டுமெ கவலை படுவார்..
இதை காரணங்காட்டி.. அமெரிக்க நுழைய பார்க்கும்.. முஷ்ரப் எதிர்ப்பது மாதிரி விட்டு கொடுத்து விடுவார்..
பெனாசிரின் சாவுக்கு.... முஷரப்பும் அமெரிக்காவுமே பொறுப்பு..
ஒரு மாதத்திற்க்கு முன்பு தான் தப்பித்தார்....
அரசாஙத்தின் உதவியில்லாமல்... அதுவும் மிக பாதுகாப்பான நகரம் என்று பெயர் எடுத்த ராவல் பின்டியில்.. கொல்லபட்டுள்ளார்...
தீவிரவாதம் செய்வது.. பாதிக்க படுவது.. எல்லாம் முஸ்ளிம் மக்கள் அங்கே..
ஏன்..??
எதை வைத்து..???
முஸ்லீம் ஆட்ச்சியாளர்கல் தற்போது.. அமெரிக்க அடிமைகள்.....
வருத்தங்களுடன்
Last edited by udhayasuriyan; 28-12-07 at 09:50 PM.
|