அன்பரே,
நான் இப்பொழுதான் புதிதாக கதை பதிய ஆரம்பித்துள்ள ஒரு உறுப்பின்ர்.
நான் அதிகமாக கதை பதிய வேண்டும் என்று ஆர்வமுள்ளவன்.
என் போன்ற ஆர்வமுள்ளவர்கள் எப்பொழுதும் கதை பதியத்தான் போகிறார்கள்.
எனவே இந்த அளவுக்கு கடுமையான விதிமுறைகள் தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.
- உங்கள் தமிழன்.
|