தொடர் கதைகள் எழுதுவதற்கென்று தனி பொறுமை வேண்டும் ஆனால் நண்பர் போத்தன் ராஜா அசராமல் இரண்டாவது அரை சதம் அடித்து நாட் அவுட்டாக களத்தில் நிற்கிறார் அவர் படைத்து கொண்டிருக்கும் கதைக்கு பின்னூட்டம் சற்று குறைவாக தான் வந்து கொண்டிருக்கிறது இதை நினைக்கும்போது சற்று வருத்தமாக தான் உள்ளது
ஆனாலும் மனம் தளராமல் தனது தொடர்ச்சியை தொடர்ந்து படைக்க ராஜாவை வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
|