நானும் பல வருடங்கள் இங்கே இருக்கிறேன். ஆனாலும் வாத்தியார் போல எந்த நாளும் வர முடியாது. ஒரு சிலரே அவர் எழுதிய அளவு செய்து இருப்பார்கள். அவர் எப்படி இருக்கிறார்? யாருக்காவது தெரியுமா?
நினைத்த உடனே கவிதை மழையா கொட்டும் நல்லவர் அவர்களும் பல மாதங்கள் காணவில்லை. இந்த திரையிலும் 11 வெண்பாக்களை எழுதி இருக்கிறார். அதிசயமான திறமை உள்ளவர். அவர் எப்படி இருக்கிறார் ? :025: |
அடேங்கப்பா பத்தாண்டுகள் கடந்தும் தாங்கள் அசராமல் கதை எழுதி பயணிக்கிறீர்கள் ஐயா இது சாதாரண விஷயமல்ல உங்கள் அடியேனின் வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர
|
ஓல்டு ஈஸ் கோல்டு பத்தாண்டுகளில் பல பரிமாணங்களில் கதைகளை அளித்த வாரத்திற்கு பாராட்டுகள்.
|
All times are GMT +5.5. The time now is 05:03 PM. |
Powered by Kamalogam members