மீண்டும் எனக்கு அணுமதித் தர வேண்டுகிறேன்.
தலைவர் அவர்களுக்கு ...
சில உத்யோகக் காரணங்களால் நான் நமது இனையத்தளத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு வர இயலவில்லை.. எனது முந்தையப் படைப்புகளைக் கருத்தில் கொண்டு தயவு செய்து மீண்டும் எனக்கு அணுமதித் தர வேண்டுகிறேன். |
காதல் நாயகன் லவ்லி லவ்வர் (எ) சக்திவேல் அவர்களே,
நீங்கள் மீண்டும் லோகம் வந்ததில் மகிழ்ச்சி, உங்களிடமிருந்து மீண்டும் இளமை ததும்பும் காதல் கதைகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். தொடருங்கள், அனைத்தும் விரைவில் கிடைக்க என் வாழ்த்துக்கள்... :) |
அனுமதி கேட்க இது முறையான வழியில்லை. நீங்கள் திரும்ப வந்தவுடன் உங்களுக்கு முழு அனுமதியும் எப்படி உடனே தர இயலும். நீங்கள் முதலில் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் பங்களித்து, பின் வாசல் அனுமதி கேட்கும் இடத்தில் பதிந்து வாருங்கள். படிப்படியாக அனுமதிகள் கிடைக்க கூடும்.
நீங்கள் கதை அதிகம் படைத்தவர் ஆதலால், முதலில் கதைகள் பதிந்து வாருங்கள், விரைவில் அனுமதிகள் தானகவே கிடைக்கும். பொதுவாக இம்மாதிரி சந்தர்ப்பத்தில் உங்கள் கணக்கே முடக்கி வைக்கப்பட்டிருக்கும், நீங்கள் ஒரு எழுத்தாளர் ஆதலால் உங்களுக்கு பிற வாசல்களுக்கான அனுமதிகள் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் விடுமுறை விண்ணப்பதில் பதிந்து சென்றிருந்தால் இந்த மாதிரி நிலை ஏற்பட்டிருக்கிறாது, தொடர்ந்து பல மாதங்கள் வராததால் தான் இந்த நிலை, இனி தொடர்ந்து வருவதையும் உங்கள் பங்களிப்பையும் உறுதிப்படுத்தினால் தான் பழையன எல்லாம் கிடைக்கும். |
உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் பங்களிப்பை தந்து முன் போல் அனைத்து வாசல்களுக்கும் சென்று வாருங்கள்.
அசோ சொன்னதில் ஒன்றை கவணிக்க வேண்டும். Quote:
நன்றி |
நண்பரே,
ஒருவர் மூன்று மாதத்திற்கு மேல் ஒரு கருத்துக் கூட பதிக்காமல் இருந்தால் அவருடைய அனைத்து அனுமதிகளும் ரத்தாகிவிடும், அவர் காமலோக கணக்கும் நீக்கப் பட்டுவிடும் என்பது பழைய உருப்பினரான உங்களுக்கு தெரியாதா? மீண்டும் சேரும் போது, உங்கள் பழைய அனுமதிகளோ, பழைய பதிப்பு எண்ணிக்கைகளோ, ஐகேஷ்களா மீண்டும் கணக்கில் சேராது. தலைவாசலில் இருந்து மீண்டும் துவங்க வேண்டும், ஆனால் பழைய உறுப்பினர் என்பதற்கான நீங்கள் மீண்டும் தமிழில் பதிக்க துவங்கிவுடன் அனுமதிகள் விரைவாக வழங்கப் படும். உங்கள் பழைய பங்களிப்புகளை கருத்தில் கொண்டு, விரைவில் 20 பதிப்புகளையாவது கடந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன், விசேஷ அனுமதியாக "தீவிர தகாத உறவு வாசல் வரை" அனுமதி வழங்கப் படுகிறது. மேலும், அனுமதிகளுக்கு இது போன்று தனி திரி துவக்க தேவையில்லை. ஈமெயில், அல்லது தனிமடலில் தொடர்பு கொண்டாலேயே போதுமானது. இந்த பயனாளர் பெயரில் உள்ள் ஈமெயிலில் இருந்து தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் வேறு ஏதோ ஈமெயில் இருந்து தொடர்பு கொண்டீர்கள் அந்த ஈமெயிலில் பதிவாகியுள்ள பயனாளர் பெயரில் ஒரு கருத்து கூட இல்லை. |
மீண்டும் வருக வருக
|
All times are GMT +5.5. The time now is 01:35 AM. |
Powered by Kamalogam members