சப்மிட் செய்ய முடியவில்லை
நண்பர்களே,
சில நாட்களாக, நான் பின்னுட்டம் இடும் போது,புதிய படைப்புகள் படைக்கும்போது,படைத்ததை எடிட் செய்யும் போது, போன்ற தருணங்களில், சப்மிட்(submit) செய்தாலோ அல்லடு ப்ரிவியூ போஸ்ட் செய்தாலோ அரை மணி நேரமாவது திரும்ப திரும்ப முயற்சித்தால் தான் சப்மிட் (அ) ப்ரிவியூ ஆகிறது.... இதே போல் சேவ் டிராப்ட் வசதியும் இயங்க மறுக்கிறது.... மிகவும் கஷ்டமாக உள்ளது,தயவு செய்து யாராவது உதவுங்களேன்.... நன்றி... இதை பதியும் போது கூட இப்போது 45 நிமிடமாக முயற்சித்து கொண்டிருக்கிறேன்..... |
அப்படி ஒன்றும் பிரச்சனை இல்லையே. உங்கள் இன்டர்னெட் சர்வீசை செக் செய்யவும்.
|
நம் தளத்தில் மற்ற பகுதிகளுக்கு எல்லாம் செல்ல முடிகிறது...
வேறு இணைய பக்கங்களையும் திறக்க முடிகிறது... இந்த பிரச்சனை மட்டும் தான்... இன்டர்நெட்டில் எந்த பிரச்சனையும் இல்லை..... |
நன்பரே,
இந்த பிரச்சனை எனக்கும் இருந்தது. ஒரே வழிதான். அதாவது நீங்கள் கிளிக் செய்யும் பொழுது தங்களின் மௌஸ் பட்டனை ஒரு முரை லெப்ட் கிளிக் செய்யாமல் மூண்று முறை கிளிக் விடாமல் செய்து விடுங்கள். முதல் கிளிக் செலெக்ட் போல் அடுத்த இரண்டு கிளிக்குகள் டபுள் செலெக்ட் போல், சட்டென்று ஆகிவிடும். எனக்கு அப்படி செய்தால் தான் வேலை செய்கிறது. நீங்களும் முயன்று பாருங்கள். நட்புடன், காவியரசனை |
நன்பரே, நீங்கள் மற்ற தளங்கள் பார்வையிட மட்டுமே சென்றிருப்பீர்கள், அங்கே பங்களிக்க முயற்சி செய்து பாருங்கள். உங்கள் இண்டர்நெட் கனக்ஸனானது மொபைல் போன் மூலம் என்றால் வேறு இனையத்தொடர்பு மூலம் முயற்சித்து பாருங்கள்.
உங்களால் ஏதாவது ஒரு பைலை மெயிலில் அட்டாச் செய்து எளிதில் அனுப்ப முடிகிறதா என்றும் சொல்லுங்கள், நீங்கள் அலுவலகத்தில் இருந்து இனையம் அனுகுபவராக இருந்தால் உங்கள் நெட்வொர் அட்மினிஸ்டிரேட்டர் இந்தமாதிரி (ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் டேட்டா) அனுப்ப முடியாதபடி செய்திருக்க முடியும். விரிவான தகவல் தாருங்கள் 1)உங்கள் இனையத்தொடர்பு (அதன் ஊடகம். வேகம் இப்படி) 2)உங்கள் கம்ப்யூட்டர் (P4 P3 P2 இப்படி) 3)உங்கள் இயங்குதளம் விண்டோஸ் 98, லினக்ஸ், எக்ஸ்பி இப்படி அத்தோடு உங்கள் இனைய உலாவி பெயர் மற்றும் பதிப்பெண் இப்படி தகவல் கொடுத்து சரியாக கேளுங்கள், மொட்டையாக வரவில்லை என்றால் எங்களுக்கு வருகிறது என்று தான் பதில் சொல்ல இயலும். |
மற்ற இணைய பக்கங்களில் பதிப்பு பதிக்க முடிகிறது...
மெயிலில் அட்டாச்மென்ட் செய்து சுலபமாக அனுப்பமுடிகிறது.......... வீட்டில் இருந்து தான் உபயோகிக்கிறேன்.... 1. ரிலையன்ஸ் பிராட்பேண்ட்,75kbps 2.p4 3.விண்டோஸ் எக்ஸ்பி இணைய உலாவி பெயர் மற்றும் பதிப்பெண் என்றால் என்னவென்று தெரியவில்லை.... |
Quote:
இனைய உலாவி என்றால் இண்டர்நெட் பார்வையிடும் மென்பொருள் (internet Explorer, firefox, opera ) அதன் பதிப்பெண் என்றால் ie6 ie7 இப்படி அதன் வர்சன் எண். பொதுவாக உங்கள் பிரவுசரின் about பட்டனை அழுத்தினால் தெரியவரும். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் அல்லது ஏதாவது ஸ்பைவேர் தொற்று இருந்தாலும் இம்மாதிரி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் அருகில் உள்ள பிரவுசிங் செண்டர் ஒன்றில் இருந்து லோகம் உலா வந்து பார்த்தால் உங்களுக்கு பிரச்சினை எந்தப்பக்கம் உள்ளது என்று தெரியவரும். |
அஷோ,அவர்க்ளே,
நான் பயர்பாஸ் 3.0.1 உபயோக்கிறேன்... அதே போல் இன்டெர்நெட் ie6 லும் உபயோகித்து பார்த்தேன்,இதே பிரச்சனை தான்... வைரஸ் எதுவும் இல்லை ..kaspersky ஆக்டிவேட் செய்து உபயோகிக்கிறேன்... நண்பர்களே, opera 9.52 இணைய உலாவியில் என்னால் பதிப்பு பதிய முடிகிறது..ஆனல் தமிழ் சரியாக தெரியவில்லை…படிக்க கடினமாக உள்ளது…font பிரச்சனையாக இருக்கும் என நினைக்கிறேன்…இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்…. மற்றவர் பதிக்கும் முன் ஒரே திரியில் அடுத்தடுத்து பதிப்புகள் செய்வது கூடாது. அப்படி பதிப்பது அவசியம் என்றால் முதலில் பதிந்த பதிப்பை எடிட் செய்து தான் பதிக்க வேண்டும். அடுத்தடுத்த பதிப்பிற்கு அபராதமாக 100 இபணம் விதிக்கப்பட்டு, இரண்டு பதிப்பும் ஒன்றாக்கப்படுகிறது - அசோ |
Quote:
காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > எழுத்துரு உதவி > Read This First: எழுத்துரு அமைப்பு (Font Setup) http://www.kamalogam.com/new/showthread.php?t=16993 மேலே கண்ட சுட்டியில் 2வது பதிப்பை பாருங்கள் அதில் உள்ள படி செய்யுங்கள். மேலும் விரிவான விளக்கதிற்கு அந்த இரண்டாம் பதிப்பில் சொல்லிய இந்த லிங்க் சென்றும் பாருங்கள் http://ezilnila.com/help/howto_1.htm இதற்கு உங்களிடம் விண்டோஸ் பதிந்த செட்டப் சி.டி கைவசம் வேண்டும், அதனை உங்கள் CD\DVD driveல் போட்டு பின் இவற்றை செய்யுங்கள். |
நல்ல ஓர் ஐயப்பாடும் அதற்குண்டான சிறப்பான விளக்கமும் தீர்வும் மிகுந்த பயனாக்கம் அனைவரும் பயனாக்கம் செய்து மகிழலாமே அய்யா அம்மணி !
|
இரு மாதங்கள் முன்பு நடந்த ஒரு கதைபோட்டியில் என் பங்களிப்பை அளிக்க முயன்றேன்...
ஆனால் ஏனோ என்னால் கதையை பதிவு செய்ய இயலவில்லை... 30 நிமிடங்கள் போரடியும் என்னால் பதிய இயலவில்லை... காரணம் என்னவென்று இன்றுவரை புலப்படவில்லை... ������������������ |
நண்பரே, நீங்கள் பதிந்தது ஆச்சர்யமாக உள்ளது, உங்கள் நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்த்த போது, நீங்கள் இதுவரை ஒரு கதை கூட பதிக்கவில்லை, போன வருடம் 19-10-2017ல் ஒரு பதிவு செய்து விட்டு அடுத்து 10-01-2018ல் இன்னொரு பதிவு செய்துள்ளீர்கள், இந்த காலகட்டத்தில் தளம் லாகின் ஆகி பல கதைகளை படித்து இன்புற்றுள்ளீர்கள், சராசரியாக மாதம் ஒன்றிற்கு 50 கதைகளை படித்துள்ளீர்கள், ஆனால் ஒரு கதைக்கு கூட கருத்து பதிக்க மனம் இல்லை, நீங்கள் ஒரு முழுக்கதை இரண்டு மாதத்திற்கு முன் பதிக்க முயன்று முடியாமல் போனதாக்கும், இதனை நம்ப முடியவில்லை, எங்கே உடனடியாக நீங்கள் பதிந்ததை இங்கே பதியுங்கள் என்ன பிழை செய்தி வருகின்றது என்று உடனே தனிமடலில் தாருங்கள் பார்ப்போம்.
|
பதிய நான் தயார்...
ஆனால் நண்பரே,அதில் காமம் மிக குறைவான அளவிலே தான் இருக்கும்... ஏனெனில் எனக்கு அழகான வர்ணனைகளுடன் காமத்தை விவரிக்க தெரியாது... பதியவா???... பதிலை எதிர்பார்க்கிறேன்... |
Quote:
|
அவனோட ராவுகள் பாகம்2
உள்ளே சென்ற அந்தப்பெண் ஓடிய வேகத்தை கண்டதும் என் இதயம் அதைவிட வேகமாக துடித்தது...ஒருவேளை நான் பார்த்ததை அவள் பார்த்துவிட்டாளா!!!.. அவ்வாறு பார்த்திருந்தால் இதுவரை நான் வாங்கியிருந்த "நல்லவன்"என்ற பட்டம் என்னாவது? என்ற பயம் வேறு தொற்றிக்கொண்டது... இப்படி நான் நினைத்துகொண்டு இருந்த நேரத்தில் ஒரு உருவம் என் பின்னால் இருந்து முன்னால் வந்து கொண்டிருந்தது. அந்த உருவம் என்னை நோக்கி என்னை நோக்கி "என்ன தம்பி இந்த பக்கம்?" என வினவியது... பயத்தால் உறைந்து இருந்த என்னால் அந்த கேள்விக்கு என்னால் பதில் கூற இயலவில்லை... பதற்றத்தில் இருந்த நான் பக்கத்தில் இருந்த தென்னை மரத்தை காட்டி பேச முயன்றேன்...அதற்குள் அவரே "இளநீர் குடிக்க வந்தீங்களா தம்பி!!!" என எனக்கான பதிலை அவரே கூறினார்...நான் ஆம் என்பதுபோல் தலையை அசைத்தேன். அவர் உடனே கொஞ்சம் திண்ணைல உக்காறுங்க தம்பி என அந்தப்பெண் ஓடிய வீட்டின் திண்ணெய்யை காட்டினார். நான் எச்சிலை முழுங்கியவாறு "இல்லை இப்போது தாகம் இல்லை"என ஏதோ சொல்லி சமாளித்துவிட்டு வேகவேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். வீட்டை வந்து அடைந்தேன் வந்து பேனை ஓடவிட்டேன். ஐந்தில் பேனை வைத்தும் இன்னும் எனக்கு வியர்த்து கொண்டு இருந்தது...மனதில் நடந்ததை ஓடவிட்டு யோசித்து கொண்டு இருந்தேன்.அவ்வளவு நேரம் எனக்கு மேனியை விருந்தாகிய அந்தபெண் ஏன் திடீரென ஓடினாள்.நான் பார்த்ததை அவள் பார்ததினாலா!!! இல்லை பின்னால் வந்த அந்த முரட்டு ஆசாமியை கண்டா???... யார் அந்த ஆசாமி? என பல கேள்விகள் என்னுள். இநேரத்தில் என் அம்மா வந்தார்கள். என்ன இவளோ வியர்த்து இருக்கிறது என வினவ நான் வெளியில் விளையாட சென்றிருந்தேன் என வாயில் வந்ததை அடித்துவிட்டேன்.என் அம்மாவும் அதை நம்பியது போல இருந்தது. சிறிது நேரம் கழித்து "அம்மா அம்மா" என்ற குரல் வெளியில் இருந்து கேட்டது யார் என பாக்க நான் வாசற்படிக்கு வந்தேன்.அங்கே நான் கண்ட காட்சி!!! நான் யாரை மறைந்திருந்து ரசித்தேனோ அதே பெண் எங்கள் வீட்டு வாசலில் நின்றுகொண்டு இருந்தால்.கழுத்துக்கு கீழாய் தன் முலைகளை தாங்கி பிடித்தவாறு நின்று கொண்டு இருந்தால். கண்ணை கசக்கிக்கொண்டு மீண்டும் உற்று நோக்கினால் அது அவள் முலைகள் அல்ல அவள் முலைகள் சைசில் இருந்த இளநீர் காய்கள்.. என்னை பார்த்ததும் அவள் சிரித்தாள். அந்த சிரிப்பு என் சுன்னியை ஒரு உலுக்கு உலுக்கியது போல் இருந்தது... அந்த சிரிப்பு என் சுன்னியை இன்னொரு உலுக்கு உலுக்குவதற்குள் "யாரடி அது"என குரல்... வேறு யாரின் குரலும் அல்ல என் தாயின் குரல் தான் அது... (பழைய கதை மறந்துவிட்டதால் இந்த தலைப்பில் கதையை எழுதியிருக்கிறேன்) நம்புங்கள் நான் அன்று கதையை என் கைபேசி வாயிலாக சமர்ப்பிக்க முயன்றேன்... முயற்சி தோல்வியில் முடிந்தது.. அன்று எழுதிய கதையிலும் இதே போல் காமம் குறை வாக இருந்த காரணத்தால் இரண்டு மூன்று முறைக்கு மேல் முயற்சிக்கவில்லை... |
சிறிய பகுதியாக எழுதியர்த்தகு மன்னிக்கவும்....
நீண்ட நேரம் யோசிகவில்ல... மூலகதையில் இருந்து ஒரு பகுதியாக உதாரணத்திற்காக இதை எழுதினேன்... |
All times are GMT +5.5. The time now is 03:12 PM. |
Powered by Kamalogam members