காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   தள செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தேவை? (http://www.kamalogam.com/new/showthread.php?t=21024)

nandabalan 01-09-05 11:03 AM

தள செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தேவை?
 
அன்புள்ள இணையத்தலைவர் அவர்களுக்கு,

வெகு நாட்களாய் நான் சொல்ல விரும்பியும் சொல்லாமல் இருந்த விஷயங்களை தங்கள் முன்பு வைக்கிறேன். இதை என் அன்பு கோரிக்கையாயை கூட வைத்துக் கொள்ளுங்கள். இப்படி ஒருஅற்புதமான ஒரு தளம் இருப்பதை கண்ட போது நீண்ட நாட்களாய் கிடைக்காத ஒன்றை தேடித்தேடி திடீரென்று கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் இருந்தது என் மனது அப்போது. இந்த தளத்தில் நான் சேர்வதற்கு மிகவும் சிரமப்பட்டேன். பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தள மேற்பார்வையாளரும், இனிய நண்பருமான காஞ்சனாதாசன் சொல்லியது போல் இங்கு கதைகளை பதிப்பதே என் முதற்பணி என்பது போல் அத்தனை வேகமாய் கதைகளை பதித்து பதவி உயர்வு கிடைக்க பெற்றேன்.

ஆனால் சமீப காலங்களில் நிறையப்பேர் ஒரிரு கதைகளை பதித்தி விட்டு உறுப்பினர்களாகின்றனர். உறுப்பினர் ஆனதும் அடுத்து அடுத்து கதைகள் எதுவும் பதிக்காமல் வெறும் விமர்சனங்களை மட்டுமே பதித்து பதவி உயர்வு பெறுகின்றனர். பதவி உயர்வும் கேட்கின்றனர். இந்த போக்கிற்கு தாங்கள ஆதரவு தரக்கூடாது என்பதோடு, ஒவ்வொரு புதிய உறுப்பினர்களும் குறைந்த பட்சம் 15 கதைகளை ஆவது அது காமக்கதைகளாகவோ அல்லது தகாத உறவுக் கதைகளாகவோ கூட இருக்கட்டும். ஆனால் குறைந்தது 15 கதைகள் பதிக்க வேண்டும் என்று நடைமுறை படுத்த வேண்டும். வெறும் விமர்சனங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. விமர்சனங்கள் நிச்சயம் வேண்டும். அது ஒரு ஊக்க சக்தியே மேன்மேலும் கதைகள் எழுதுவதற்கு. ஆனால் விமர்சனங்கள் எழுதுபவர்கள் தாங்களும் தங்களால் இயன்ற வரை கதைகளை பதிக்கவேண்டும்.

இன்னொன்று தமிழில் நாலடியார் போல் நான்கு வரிகளில் கதை சொல்லும் பாங்கை கட்டாயம் தடைசெய்ய வேண்டும்.

அதே போல் பழைய உறுப்பினர்களில் நிறையப் பேர் இப்போது கதைகள் எதுவும் புதிதாய் பதிப்பதில்லை. அசைபடப் பகுதியில் படங்களை பதிப்பதில் எந்த பயனும் இருப்பதாய் தெரியவில்லை. மேலும் நம் தள பழைய உறுப்பினர்களில் எத்தனையோ பேர் மிக அற்புதமான கதைகளை கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் படைப்புகளை படிக்கும் போது என்ன ஒரு அற்புதத் திறமைகளை வைத்திருக்கிறார்கள் என்று. இன்று அந்த திறமைசாலிகள் எல்லாம் எங்கே போனார்கள்? அவர்களையும் மீண்டும் கதை எழுத தலைவர் அன்புக் கட்டளை இடவேண்டும். தொடர்ந்து எதுவும் பதிக்காதவர்களின் உறுப்பினர் பதவியை பறித்து அறிமுக உறுப்பினராக்கி விட வேண்டும்.

மேலும் நான் கேள்விப்பட்டவரை தலைவர் சொந்தப்பணத்தை போட்டு தமிழ்மக்களின் தீராத் தாகத்திற்கு ஒரு அருஞ்சுனையை கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட தலைவருக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாய் கதைகள் பல படைத்து காமலோகம். ஓஆர்ஜியை வெற்றிகரமாக நடத்த உதவ வேண்டும் என்பது என் ஆசையும் கோரிக்கையும் கூட.

என் கருத்துக்கள் பலருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். ஆனால் சிந்தித்து பாருங்கள் தனி ஒரு மனிதனாய் இந்த தளத்தை எந்த ஒரு நிதி உதவியும் இல்லாமல் நடத்துவதென்பது எத்தனை எத்தனை கடினம் என்று. இன்றைக்கு எந்த தளத்தில் நுழைந்தாலும், ஒரு சில தளங்கள் தவிர (ஆனால் அந்த தளங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன) அனைத்தும் பே சைட் என்று சொல்லக்கூடிய தளங்கள் தான் இயங்குகின்றன. ஆகவே குறைந்தபட்சம் நம்தளமாவது எந்த பொருளாதாரச் சிக்கலுமில்லாது இயங்க அனைவரும் கதைகள் பல எழுதி நம் சிஸ்டர் தளமான Kamalogam.org நன்கு செயல்பட உதவி புரியவும்.

இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும், விதிகளும் எனக்கும் பொருந்தும். எதிர்காலத்தில் நானே தொடர்ந்து கதைகளை பதிக்கவில்லை என்றால் என் உறுப்பினர் பதவி போகும்.

அன்புடன்

சிவா - மதுரை.

manostb 01-09-05 04:25 PM

இந்த கருத்து... ஓரளவுக்கு... அனைவருக்கும் பொருந்தும்...

முடிவு நல்லதே
ஆனால் அப்படியே செயல்படுத்த முடியுமா...?

15 கதைகள் என்பது கொஞ்சம் கடினமே.. :-(

tsunami 01-09-05 05:37 PM

நண்பரே என்னை போன்றவர்கள் வேலை பளு நிமித்தமாக கதை எழுத ஆர்வம் இருந்தும் எழுத முடியாமல் அவதி படுகின்றனர். அப்படி ஆர்வத்துடன் பல காரண்ங்களால் கதை எழுத முடியாதவர்களை எல்லாம் நீங்கள் விரும்புவது போண்ற சட்டம் கொண்டுவந்தால் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

testing_arvind 01-09-05 05:56 PM

ஏற்கனவே இத்தளத்தில் உள்ள விதிமுறைகள் கடுமையாக உள்ளன. நீங்கள் சொல்லும் 15 கதை விதிமுறை பல உறுப்பினர்களுக்கு மிகவும் சிக்கல் மிக்கதாக இருக்கும். இப்படி கட்டாயப்படுத்தி கதை எழுத வைத்தால் கதைகளின் தரமும் நீளமும் குறையும் என்பது என் கருத்து. பிறகு, எல்லாராலும் கதை எழுத முடியாது..அது ஒரு திறன் தான் என்பதநை நீங்கள் அறிவீர்கள். நானும் கதை எழுதுகிறேன் என்று எல்லாரும் ஆரம்பித்தால் அப்புறம் குப்பைகளை களைவதே மேற்பார்வையாளர்க்கு பெரிய வேலையாகிப்போய் விடும். விமர்சனங்களின் தரத்தையும் நீளத்தையும் தற்பொழுது உள்ள விதிகள் நன்றாகவே கட்டுப்படுத்துகின்றன. அதில் மாற்றம் தேவையில்லை. பழைய உறுப்பினர்களுக்கு எத்தனையோ காரணங்களுக்காக ஈடுபாடு காட்ட முடியாமல் இருக்கலாம். அதற்காக அவர்கள் பதவியை பறிப்பது சரியாகாது. வேண்டுமானால் அன்பு வேண்டுகோள் விடுக்காலாம். அவ்வளவே. ஆனால், நிறைய கதைகள் எழுதினால் அதன் மூலம் நமது கட்டணத்தளத்திற்கு ஆதரவு கூடும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

nandabalan 01-09-05 06:11 PM

அன்பு நண்பர் சுனாமியே,
 
எல்லோருக்கும் வேலைப் பளு உண்டு.அதை நான் மறுக்கவில்லை.
எனக்கும் கடினமான வேலைப் பளு. இன்னும் சொன்னால் தினம் ஒரு ஊர் என்று சுற்றும் வேலை. இருந்தும் முயற்சி செய்கிறேன்.
அதே முயற்சியை நீங்களும் செய்யுங்கள். அப்புறம் எப்படி தளம் இயங்குவது? ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும்.

என் கருத்தை சொல்லுகிறேன். நான் கோரிக்கைதான் வைத்துள்ளேன் இணையத்தலைவருக்கு. கோரிக்கையை ஏற்பதும்
ஏற்காததும் இணையத்தலைவரின் விருப்பத்தை பொறுத்தது.

அன்புடன்
சிவா - மதுரை

ஆதி 01-09-05 10:03 PM

நல்ல ஒரு கருத்தை முன் வைத்துள்ளீர்கள். இருப்பினும் நம் காமலோக உருப்பினர்களில் கூடுமானோர் வேலை (employee) செய்பவர்களாகவே இருப்பார்கள் என்பது என் கணிப்பு. தாங்கள் கூறியதில் அங்கத்தினராக சேரும் ஒவ்வொரு உருப்பினரும் பதவி உயர்வு கிடைக்கும் வரை பதவி உயர்வுக்கு தேவைபடும் பதிப்புகளை மட்டும் பதித்து விட்டு (ஒரு வரி அல்லது இரண்டு வரி) காணாமல் போய்விடுகிறார்கள்.

Kanchanadasan 01-09-05 10:08 PM

நீங்கள் நினைப்பதை தலைவர் உடனே நிறைவேற்றி இருக்கிறார். பாருங்கள்.

kenmore 01-09-05 11:40 PM

இப்பொழுதுள்ள தள விதிமுறைகளே போதுமானது என்பது என்கருத்து. பழைய உறுப்பினர்கள் அல்லது வெள்ளி வாசல்,தங்க வாசல் அனுமதி பெற்றவர்கள் தொடர்ந்து தகுதியைத் தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 4 மாதங்களுக்கு ஒரு கதையாவது பதிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளலாம்.

gankrish 02-09-05 10:45 AM

சிவா நல்ல கருத்தை தான் வைத்துள்ளார். அரவிந்த் சொன்னது போல எல்லோருக்கும் கதை எழுதுவது வராது. ஏன் நானே எல்லா பாட்டையும் மாற்றி எழுதுகிறேன், ஆனால் ஒரு கதை எழுத முடிவதில்லை. அதற்க்கு ஒரு திறமை வேண்டும். எல்லோரும் கதை எழுத சொன்னால்.. இங்கு உறுப்பினர் ஆக இருப்பதற்க்கு என்ரு சொன்னால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுத ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் கதையின் தரம் குறைந்து விடும். இது என் கருத்து.

Rajam 02-09-05 01:28 PM

நீங்கள் சொல்வதை அப்படியே நிறைவேத்துவது ஆபத்தில் முடியும்....

கதை எழுதும் திறன் இருப்பவர்கள் என்றும் சோர்வடைய மாட்டார்கள்.. காதா, காமன், ஹார்ட்பாங் என பலர் இன்னும் எழ்ததான் செய்கிறார்கள்.. அவர் எழுதவது புகழாரத்துக்கு, தன் திருப்திக்கு, தனது திறமைக்கு ஒரு வடிவுகாலாக நினைப்பவர்கள்.

ஆனால பலருக்கு இந்த திறமைகள் கிடையாது.. ஆனால் படித்துவிட்டு நேர்மையாக, கடமை உணர்வுடன் பாராட்டு தெரிவிக்கும் பலர் இஙுகுண்டூ..

வேரு சிலர், படித்துவிட்டு ரசிக்க கூடிய கதையாக இருந்தாலும், அதை வெளிப்படுத்தாமலே சென்று விடுகிறார்கள்..

எல்லோரையும் குற்றவாலி கூண்டில் எத்தி அவர்களை வெளி அனுப்பிவிட்டால் இங்கு படிக்கவும் பாராட்டவும் ஆளிருக்க மாட்டார்கள், பாராட்டுக்கள் இல்லமல் அதுவும் நிறைய பேர் பாராட்டமல் பாராட்டுக்கு மதிபில்லாமல் போய் விடும்.

மற்றும் வெறும் பத்து இருபது பேர் மட்டும் இங்கு வந்து பொனால் இந்த இடம் வெறிச்சோடிவிடும். இந்த பத்து பதினைந்து பேர்களும் எவ்வளவு நாட்கள் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பழைய எழதாளர்கள் இப்போது இங்கு வருவதில்லை, இப்பொது எழ்துவபர்களும் நாளை கானாமல் போகலாம்.

இங்கு, எழுதுபவர்களும், ரசிப்பவர்களும், விமரிப்பவர்களும் வேண்டும். கொன்சம் சிந்தித்து பாருங்கள் இன்கு 1000 பேர் இங்கு வந்து அதில் பாதிபேர் உங்கள் க்டஹிக்கு வொட்டு போட்டால் அதற்குறிய மதிப்பிர்க்கு, வெறும் 10 பேர் மட்டும் வோட்டு போடுவது ஈடாகுமா??

இங்கு எழுத கூடிய திறனிருப்பவர்களை மேலும் நிறைய காவியங்களை படைப்பதற்க்கு நாம் எல்லோரும் காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய எல்லா கதைகளையும் ரசித்து படித்துவிட்டு நன்றி தெரிவிப்பதே.

ரா


All times are GMT +5.5. The time now is 05:47 PM.

Powered by Kamalogam members