இந்த தளத்தில் பதிக்கும் கதைகளை திருடி வேறு தளத்தில் பதிக்கின்றார்கள், இதனை எப்படி தடுப்பது?
இந்த தளத்தில் பதிக்கும் கதைகளை திருட்டுத்தனமாக காப்பியடித்து வேறு தளங்களில் பதிவேற்றுகின்றனர்... இதனை தடுப்பதற்கு வேறு வழிகளே இல்லையா நபர்களே.. தெரிந்தால் பதிலளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்....
|
எந்த உறுப்பினர் என்று தெரிய வந்தால் அந்த உறுப்பினரை தகுதி குறைவு செய்யலாம் அல்லது நிரந்தர தடை விதிக்கலாம்
|
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருந்த வாய்ப்பே இல்லை. இங்கு பதிந்த கதையை கூட திருடி மறுபதிப்பாக நம் லோகத்தில் பதிந்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்களும் உண்டு.
|
|
கயவர்களின் வாழ்வின் நெறி முறையே அதுதானே அய்யா அம்மணி !
"தேவர் அனையர் கயவர், அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான்" என்று சொல்லிவிட்டார் அந்தப் பொல்லாத வள்ளுவர் அய்யா அம்மணி ! நாம் என்ன சொல்ல அய்யா அம்மணி! "சட்டம் போட்டு அவர்களைத் திருத்த இயலாது...திருடர கூட்டம் திருடிக் கொண்டுதான் இருக்கும்....என்று பட்டுக்கோட்டையும் சொல்லிப் புலம்பி விட்டாரே அய்யா அம்மணி ! கயவர்கள் தாமே திருந்தினால் மகிழ்வு கொள்வோம் அய்யா அம்மணி ! |
Quote:
|
Quote:
இந்த திரி இப்போதைக்கு பூட்டப்படுகிறது. |
All times are GMT +5.5. The time now is 08:05 AM. |
Powered by Kamalogam members