அய்யகோ..அருமை நண்பி மெளனி அவர்களின் மறைவுச்செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது..
இந்த கொடிய நோய் கொரோனா இன்னும் எத்தனை பேரைத்தான் காவு வாங்குமோ.... எத்தனை..எத்தனை கதைகள்...காமலோகத்தின் முடிசூடா கதைமகாராணியாக வலம்வந்தவர் இன்று நம்மோடு இல்லை என நினைக்கவே மனம் வெம்புகிறது.. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்... துயரத்துடன்.... |
மௌனி அவர்களின் இறப்புச்செய்தி அதிர்ச்சியளிக்கிறது.அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
|
அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
Sent from my Redmi Note 8 Pro using Tapatalk |
நல்ல எழுத்தாளர். அவரிடம் அறிமுகம் இல்லையென்றாலும் அவரின் பதிவுகளை படித்ததுண்டு. உடல் நலக் குறைவிலிருந்து மீண்டு வந்துவிட்டார் என நினைத்திருந்தேன்.
அவரின் இறப்பு ஏனோ மனதை பிழிகிறது! அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்! |
நம்பவே முடியல ... மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி...ஆன்மா சொர்க்கத்தில் இளைப்பாரட்டும்
|
நண்பர் மௌனி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
|
நீங்கள் மறைந்தாலும் . உங்களுடைய படைப்புகளுக்கு என்றுமே மரணம் இல்லை . உங்களுடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
|
அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!
|
பாவங்கள் நிறைந்த ஒரு காலத்தில் மற்றும் உலகத்தில் வாழ்கிறோம் நாம் அதனால் தான் இத்தனை மரணங்கள் நம்மை சுற்றி நிகழ்கிறது.. வாழ்க்கையை பயத்துடன் வாழ வழி செய்கிறது.. கொரோனாக்கு பலியாகும் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.. உங்கள் ஆத்மா சாந்தி அடையவும் உங்கள் ஆசைகளை நிறைவேற்றவும் இறைவனை வேண்டுவோம்..
|
ஆழ்ந்த வருத்தங்கள்...
அவரின் ஆன்மா அமைதியாக உறங்கட்டும் |
All times are GMT +5.5. The time now is 11:28 AM. |
Powered by Kamalogam members