மௌனியின் ஒரு சில கதைகளை படித்து இருக்கிறேன்...அவர்களுடைய கதை உணர்வு பூர்வமாக இருக்கும்.... அவரின் இழப்பு நம் தளத்திற்கு மட்டுமல்ல, இலக்கிய உலகிற்கே பேரிழப்பு....
என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன், அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!!! |
ஆழ்ந்த இரங்கல்கள் .. மிகவும் வருத்தமான செய்தி.. என் அனைத்து கதைகளையும் பாராட்டி , தனிப்பட்ட முறையில் ஊக்கம் அளித்தவர் .. அவர் இல்லாவிடிலும் , அவர்தம் படைப்புகளின் வழி வாழ்வாங்கு வாழ்வார்
|
எதிர்பாராத நிகழ்வு... என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனம் வேதனைப் படுகிறது.
நாங்கள் கைகோர்த்து எழுதிய 20/20 வகை கதைகள் வாசகர்களுக்கிடையே பிரபலமானது. சில மாதங்களுக்கு முன்பு கூட என்னிடம் தனிமடலில் பேசிக்கொண்டிருந்தார். திரும்ப 20/20 எழுதலாம் வாங்க என்று அழைத்தார். தன்னுடைய ஆரோக்கியக் குறைவு பற்றி சொல்லி இருக்கிறார். நானும் ஆறுதல் சொல்லி தேற்றினேன். நானும் இங்கே வருவது அறிதாகிவிட்டது. எனவே அவரைப் பற்றி அடிக்கடி தெரிந்துகொள்ளமுடியாமல் போனது. ஆனாலும் அவர் மறைந்த மறுநாளே இங்கே வரச்செய்தது எது என்று புரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள். வேதனையுடன் போராடிக்கொண்டே கதைகளையும் படைத்த மௌனியின் ஆன்மா சாந்தியடையட்டும். |
மௌனி ஒரு பெண் என்பதே ஆச்சரியம் தான். காமலோகத்தில் எழுத்தாளுமை மிக்க ஒரு எழுத்தாளரை இழுப்பது நமக்கு பேரிழப்பாகும். அவரின் குடும்பத்தார்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
மிக வருத்தமான செய்தி! அதிர்ச்சியாக இருக்கிறது! தனி ராஜாங்கம் நடத்தியவர்! ஆழ்ந்த இரங்கல்கள்
|
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
|
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்
|
மௌனியின் இழப்புக்கு பெரிதும் வருந்துகின்றேன்.அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
|
மிகவும் வருத்தமான செய்தி. ஓம் சாந்தி.
|
மிகவும் அதிர்ச்சியான செய்தி இது. அவரது பல கதைகளைப் படித்து ரசித்து இருக்கிறேன். இப்போது அவரே இவ்வுலகில் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. மௌனி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
|
All times are GMT +5.5. The time now is 03:15 PM. |
Powered by Kamalogam members