காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   9000 தொட்ட காமக்கதை மன்னன் - KANNAN60 (updated: 25.09.13) (http://www.kamalogam.com/new/showthread.php?t=55844)

Xman 17-09-10 02:22 AM

9000 தொட்ட காமக்கதை மன்னன் - KANNAN60 (updated: 25.09.13)
 
குழலினிது யாழினிது என்பர் கண்ணன் தமிழ் கேளாதோர் !

- தாய் தமிழை உயிராய் நேசிப்பவனே !

- தமிழ் மொழியை காற்றாய் சுவாசிப்பவனே !

- காமசூத்திரமும், கொக்கோக சாத்திரமும் அறிந்தவனே !

- காம வார்த்தைகளாக புதுமை பல உருவாக்குபவனே !

- காமத்துப்பாலாக கதைகள் பல வடிப்பவனே !

- காமக்கதைகளின் முடிசூடா மன்னனே !

- சவால் போட்டிகளின் முதல்வனே !

- (ஊர்)மேய்வதில் எங்களுக்கு அண்ணனே :005:

- ஐயாயிரம் தொட்ட அன்பரே

- என் பாசமான பங்காளி கண்ணனே !
வாழ்த்துகிறேன் நின்னை !


- சிகரம் தொடும்போதெல்லாம் வாழ்த்துவேன் உன்னை !


http://www.kamalogam.com/new/customa...tar27349_8.gif KANNAN60 - ப்ரஃபைல் சுட்டி

படைப்பாளி அறிமுகம் - கண்ணன் வருவான்... கதை சொல்லுவான்!

உன்னத படைப்பாளிக்காக

பெருமிதத்துடன்,


-எக்ஸ்மேன்

sunrise 17-09-10 02:53 AM

4,000 பதிப்புகளை தாண்டி 5,000 பதிப்பை நோக்கி வீறு நடை போட்டுக்கொண்டு இருக்கும் கண்ணனை வாழ்த்துகிறேன்.

கண்ணன் 4,000 பதிப்பை நிறைவு செய்ததற்கு கண்ணனை பாராட்டி காம கவிதை பதித்த Xman பாராட்டுவதுடன், கவிதைக்காக நட்சத்திர வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

milkyboy2006 17-09-10 08:18 AM

4000 தொட்டமைக்கு கண்ணனுக்கு இனிய வாழ்த்துக்கள். போட்டியில் பங்கெடுத்த கண்ணன் மேலும் ஆயிரங்கள் கூட வாழ்த்துக்கள்.
திரி ஆரம்பித்து ஊக்குவித்த நண்பருக்கு வாழ்த்துக்களுடன் நட்சத்திரங்கள்.

Xman 17-09-10 08:40 AM

திரிக்கு எக்ஸ்ட்ரா அப்டேட்... !
 
வாழ்த்து சொன்னவர்களுக்கும், இனி சொல்ல போவபவர்களுக்கும் நன்றி.

சில டெக்னிக்கல் இடையூறுகளால், இத்திரி பதியும்போது இன்னொரு விஷயம் விடுப்பட்டு விட்டது. அதை(யும்) உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

படிக்கும்போதே இந்த கவிதையின் ’இன்பரகசியத்தை’ ஊகிப்பவர்களுக்கு, பரிசு :

உங்க கருப்பு பிரா அழகுலதான்
நீங்க என்னைக் கவர்ந்த பிகருன்னு
ஜொள்ளுவடிய மதுரை-உசிலம்பட்டி பஸ்சுக்குள்ளே
பலதடவை சொல்லிப் பார்த்த ஆணழகரு

கருவாடு மீன்காரியை கருப்பு பிராவில்
பார்த்ததிலே கருத்தா எல்லாம் மறந்துப்புட்டு
கவுத்து போட்டு அடிச்சவரு உருவி
நெத்திலி மீனை உறிஞ்சி ருசிச்சவரு

ஊரோரம் ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரம் புதுசா வந்த டாக்டர் பொண்ணு
பொய் தலைவலிக்கு ஊசிகேட்டு அடம்பிடிச்சு
பொண்ணுபுள்ள கருப்பு பிராவை களவாண்டாச்சு

தலைவருக்கு அறுபதில் உலகம் சுற்றும் வாலிபன்
திரியின் நாயகனோ பல வருடங்களாய்
உலகம் சுற்றும் ஓர் வாலிபன்(?)
உள்ளத்தில் எழுத்தில் என்றுமே வாலிபன்

இந்தியா இலங்கை சிங்கப்பூர் சவுதி
கோபால் பல்பொடியை விடவும் பலவாறு
பயணித்த காமநாயகன் எங்கள் கண்ணன்
பயண லீலைகளில் என்றுமே மன்னன்

விக்னேஷ் மங்கயின் கிளுகிளுப்பில் வித்தியாசமான
கதைவரிசை தந்த காமலோக பி.கே.பி
பெண்களிடம் வயசைப் பார்க்காமல் வனப்பை
பார்த்ததில் ஏறுது கதைகளுக்கு டி.ஆர்.பி

உள்ளூர் கிழவிமுதல் உலக அழகிவரை
உரித்துப்பார்த்த கிளுகிளு லோக நாயகன்
உதடுகளின் சேர்க்கைக்கே இவனிடம் டிப்ஸ்
கேட்க வரக்கூடும் உலக நாயகன்

இவன் வயதில் வெடக்கோழியை பார்க்கும்
பெருசுகள் ஊருக்குள் விடும் பெருமூச்சு
நாயகனோ வளைத்து படுத்து தீந்தமிழில்
வெடக்கோழியை படித்தவருக்கு எல்லாம் தூக்கம்போச்சு

காமக்கதையிலும் கரிசல்காட்டு மண்மணம் வீசும்
உயிர்ப்பான எழுத்துக்களுக்கு இவன் உரிமைக்காரன்
கன்னியை அசராமல் சுவைக்கும் எழுத்தில்
வாசகரின் தண்ணியை நீர்க்கச் செய்பவன்

காதலுக்கு கண்ணில்லையாம் எவரோ சொன்னார்
காமத்துக்கு வயதில்லை படிப்பவர் சொல்கிறார்
எகிப்திலும் கூட ஏறி அடித்தவன்
எதையும் மறக்காமல் எழுதி முடிப்பவன்

காமலோகத்தில் கதைசொல்றது ரொம்ப பேரு
உலகபயண கதைசொல்ல வேற யாரு
லோகத்திலே இவனால் ஒரு சங்கமுண்டு
கருப்பு பிரா ரசிகருங்க அங்குமுண்டு


பிண்ணனி என்னன்னு ஊகித்தவர்களுக்கு சபாஷ் !

முடியாதவர்களுக்கு : மண்டபத்தில் ஒருத்தர் குடுத்த கவுஜயை தான் நான் தருமியாக இங்க பதிந்தது. அதனால், அடியோ - ஆராதனையோ: எல்லா புகழும் அரசவை கவிக்கே ! :y2:

ஆங்.. பரிசு : ஆஸ்தான கவியின் கவிதைய படிப்பதே பரிசு தானே, இதை விட பரிசு வேணுமா என்ன ! :y2:

cena_fan 17-09-10 10:12 AM

கண்ணனின் 4000ம் பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கண்ணன் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை. அவரது லீலைகளை சுவையான கதைகளாக தந்தவர். அவரது பயணம் தொடரட்டும் பல கதைகள் கொடுக்க வேண்டும். நல்ல நண்பர்.

அவருக்காக அவர் எழுதிய கதைகளை வைத்து கவி பாடிய எக்ஸ்மேனுக்கும் என் வாழ்த்துக்கள்.

பச்சி 17-09-10 10:45 AM

நண்பர் கண்ணனின் 4000 பதிவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். லோக கதைகளில் தனக்கென தனி இடம் பிடித்து அரசாட்சி புரிபவர் நம்ம கண்ணன். பலசுவைகளில் சுவாரசியமான கதைகளை அள்ளித் தருபவர் கன்ணன்.

சவால்களில் என்றுமே முதல் மூன்றில் ஒன்றை எப்படியும் பிடித்து விடுவார். வாசகர்களை எழுத்துக்களால் வசீகரிக்கும் இவரது கதைகள் என்றால் அது மிகையில்லை. பாராட்டுக்கள் கண்ணன்.

கண்ணனுக்காக கவிதை போட்டு திரி துவங்கியமைக்கும், மண்டபத்தில் எழுதி வாங்கி அதையும் போட்டமைக்கும் எக்ஸுக்கு நன்றிகள். கண்ணனின் கதைகளையும், அவரின் நிலைகளையும் கவிதை எடுத்துச் சொல்வது அருமை.

KANNAN60 17-09-10 11:02 AM

கண்கள் பனிக்க இத்திரியைப் படித்தேன்.

உள்ளார்ந்த அன்புடன் வாழ்த்துத் திரியைத் துவக்கிய அருமைப் பங்காளி எக்ஸ்மேனுக்கும்,

மண்டபத்தில் (டாஸ்மாக்குக்கு இப்போ மண்டபம்னு பெயர் மாத்திட்டாங்களா என்ன? :D) கவிதை யாத்த லோக அரசவைக் கவி லலிக்கும் (ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்துச் சிரித்தேன்),

வாழ்த்துரைத்த நண்பர்கள் சன்ரைஸ், பால்பையன், சீனா, பச்சிக்கும்

என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

உங்கள் வாழ்த்துகள் மேலும் மேலும் என்னை எழுதத் தூண்டுகின்றன. என்றென்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும் நாடுகிறேன்!

gemini 17-09-10 11:19 AM

4000 தாண்டிய கண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்...

மற்றும் கண்ணனை புகழ்ந்து கவிதை எழுதிய எக்ஸ்மண்ணின் கவிதைகள் நன்றாக உள்ளன...

pintoo3 17-09-10 11:20 AM

காம கதைகளில் தனி சாம்ராஜ்யம் நடத்தி நாலாயிரம் பதிவுகள் கண்ட நண்பர் கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வாசகர் சவாலில் பங்களிப்பு, எல்லோரின் கதைகளுக்கும் பின்னூட்டம், கதைகளில் தனக்கென தனி பாணி, இது தான் நம் நண்பர் கண்ணன்.

புதிய புதிய சொற்களையும் பயன் படுத்தி தாய் மொழியின் மேல் உள்ள பற்றை எடுத்து காட்டியவர்.

கண்ணனின் கதைகளுக்கு லோகத்தில் எப்போதுமே ஒரு க்ரேஸ் உண்டு. லோகத்தின் சூப்பர் ஸ்டார் என்பது அவருக்கு பொருத்தமான பெயர் தான்.

சரியான நேரத்தில் வாழ்த்து திரியை ஆரம்பித்து சூப்பர் ஸ்டாரை டபுள் சூப்பர் ஆக்கிய நண்பர் சாமி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இன்னும் பல ஆயிரங்களை கடந்து வீறு நடை போடுங்கள் நண்பரே. வாழ்த்துக்கள்.

maria 17-09-10 11:53 AM

காமலோக கதை சக்கரவர்த்தி நண்பர் கண்ணனின் 4000 வது பதிவுக்கு நெஞம் நிறைந்த வாழ்த்துக்கள்.
என்னை போலவே பலரும் இவரது கதைக்கு அடிமை என்பது தெள்ள தெளிவு.
சாமியை மாதிரி கவிதைபோட்டு முழக்க ஆசைதான்
ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர மாட்டேங்குதே.
இன்னும் சூடான கதைகளை கொடுக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
திரியை கவிதை நடையில் அலங்கரித்த நண்பருக்கு
5 நட்சத்திர வாழ்த்துக்கள்

மண்டபத்தில் எழுதி கொடுத்த கவிதையை பதிந்தவருக்கும் கவிதை புனைந்தவருக்கும்(புணர்ந்தவர் அல்ல) நன்றிகள்.


All times are GMT +5.5. The time now is 08:47 PM.

Powered by Kamalogam members