பல பாகங்கள் உள்ள கதையை எப்படி பதிவிடுவது.
நான் புதியவன் என்பதால் ஏற்கனவே இந்த சந்தேகம் எழுப்பப்பட்டு விடையளிக்கபட்டிருந்தால் மன்னிக்கவும்.
பல பாகங்கள் உள்ள கதையை ஓரே திரியில் பதிவிடவேண்டுமா? அல்லது ஓவ்வொரு பாகத்திற்கும் தனியே திரி திறந்து பதிக்க வேண்டுமா? விளக்கம் அளித்தாள் கடமைப் பட்டுள்ளேன். |
Quote:
பல பாகங்கள் உள்ள கதையை பாகம்-1, பாகம்-2 என்று தலைப்பில் குறிப்பிட்டு தனித்தனியே பதிக்கவேண்டும். ஒவ்வொரு பாகத்தின் முடிவில் ‘தொடரும்’ என்றும் முடிவு பகுதியில் ‘முற்றும்’ என்று பதித்தால் நன்றாக இருக்கும். மிக சிறந்த பங்களிப்பை கொடுத்து லோகத்தில் உயர்ந்த இடத்தை பிடிக்க வாழ்த்துகள். |
All times are GMT +5.5. The time now is 08:05 PM. |
Powered by Kamalogam members