சவால் கவிதைகள்
நிர்வாகிகள் கவனத்திற்கு
வாசக சவால் கதைகள்போல் கவிதைப்போட்டியும் வைக்கலாமே. எடுத்துகாட்டாக ஈற்றடி அல்லது முதலடி குடுத்து கவிதைகள் எழுத்ச்சொல்லலாமே. |
என்ன கேள்வி கேட்கிறீர்கள் என்பதை புரிந்து தான் கேட்கிறீர்களா?.
அது தான் வாசகர் சவால் களம் என்ற ஒன்றை அமைத்து கொடுத்திருக்கிறேமே. அதில் சென்று வாசகர்(நீங்கள்) தான் சவால் விட வேண்டும். பின் அந்த திரியிலே பதிக்க சொல்லி பரிசு தர வேண்டும். அதை விடுத்து நிர்வாகத்திற்கு ஒரு திரி ஆரம்பித்து கோரிக்கை வைத்தால் என்ன செய்வது ?. |
All times are GMT +5.5. The time now is 11:06 PM. |
Powered by Kamalogam members