தமிழ்
நான் சமீப காலத்தில் கதை எழுதவில்லைதான். ஆனாலும் மற்ற கதைகளை படிக்கும் போது அதில் இருக்கும் பிழைகளும், ஆங்கில வார்த்தைகளும் அந்த கதையோடு மனம் ஒற்றுமையாக மறுக்கிறது.
நண்பர்கள், பொறுப்பாளர்கள் எல்லோரும் சேர்ந்து மறுபடியும் விவாதிக்கலாமே! உங்க்கள் கருத்து என்ன/? கீத் |
ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து கதை எழுதலாம். ஆனால் அதை
எல்லோரலும் புரிந்து கொள்வது மிக கடினம். அதனால் தான் நம்மையும் மீறிஆங்கிலவார்த்தைகளை உபயோக்கிக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பிழைகளைகட்டாயம் தவிக்க வேண்டும், அதில் மாறுபட்ட கருத்துகே இடமில்லை. ஒரு முறை எழுதியதை மறுபடியும் படித்து பார்த்தலேபிழைகளை குறைக்கலாம். |
பிழை கதை
|
நல்ல யோசனையே...
நான் வரவேற்கிறேன்.. என் நன்றி.. |
typing guide
[
ல மட்ரும் ர எலுத்துக்கலை எப்படி டைப் சைவது |
Quote:
அவைகளைப் டித்து பின்னூட்டமும் எழுதி பாராட்டியும் வருகிறார்கள் பல வாசகப் பெருமக்கள் அய்யா அம்மணி ! |
All times are GMT +5.5. The time now is 07:59 PM. |
Powered by Kamalogam members