Quote:
நான் இதுவரை படித்த பெயற்க்காரணங்களில் என்னைக் கவர்ந்தது உங்களுடையது தான்... குடுத்துவைத்தவர்கள் நீங்கள் இருவரும்... வாழ்த்துக்கள்... |
வள்ளுவரின் மனைவி வாசுகி பற்றி நான் கேள்விப்பட்ட கதைகளை என்னால் நம்பவும் முடியவில்லை... நம்பாமலும் இருக்க முடியவில்லை... அவளைப் பற்றி என் மனதில் எப்பொழுதும் ஒரு விவாதம் நடந்துக்கொண்டே இருக்கும். அந்த ஞ்யாபகமாக்த் தான் இந்தப் பெயரை வைத்துக் கொண்டேன். இதற்க்கு முன் வேறு ஒரு பெயரில் வலம் வந்தேன்... சில காரணங்களால் மாற்ற நேர்ந்தது. இறுதியில் தமிழில் பெயர் சூடிக் கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே...
|
என் இயற்பெயரோ அல்லது அறியப்பட்டபெயரோ இல்லை.ஆனால்.. ராஜா உனக்காக உதவி செய்ய (Universel Service) என்ற பொருள்பட வைத்துக் கொண்ட பெயர்.
|
ப்ரியமுடன் சங்கவி
சில ஆண்டுகளுக்கு முன் மெம்பர் ஆகி ஒரு வருடத்தில் ஒரு பதிப்பு கூட செய்யாமல் பதவி இழந்தேன்.
பின் பெய்ட் மெம்பர் ஆகியும் எழுதவில்லைசில எழுத்துகளை மாற்றி அமைத்ததில் தோன்றியது sankavi not sangavi, எனக்கு எழுதும் எண்ணம் இல்லாததால் யூசர் நேம் பற்றி சிந்திக்காமல் பெண் பெயரை செலக்ட் செய்ய வேண்டியதாயிற்று,வேறு சில குழுக்களில் உறுப்பினராக உள்ளேன்,அங்கே யூசர் நேம் பற்றி எந்த கருத்தும் இல்லை. பின் தோழமையான மாடரேட்டர் மற்றும் நல்ல,கண்ணியமான* பதிப்புகளை பார்த்தபின் எழுதலாம் என்று நினைத்து ஒரு 10 பதிவுகளை செய்தேன்,என் பதிவுகளை காண ஒவ்வொரு முறையும் பேரை தேடி படிக்க வேண்டியதாயிற்று. அதனால் ஒரு அவதார் போடலாம் என்று ஏதேச்சையாக மை பிக்ச்சரில் என் அவதாரின் ஃபோட்டோவை பார்த்தேன். பெண் பெயர்தான் முடிவு செய்துவிட்டீர்கள் சரின்னு ஒரு பெண் அவதாரை சூஸ் செய்தேன்.சேலை கட்டி,பொட்டு வைத்து,நடு வகிடு எடுத்து,மல்லிகை பூ மாலை வைத்து அசல் இந்திய பெண்ணாக இருந்தாள்,இது போல் ஒரு பெண்ணை பார்க்க வேண்டுமென்றால் 1980 க்கு போக வேண்டும்.அதனால் இவளை தேர்ந்தெடுத்தேன். என்னை போன்ற கதை எழுதாதவர்களுக்கும் இது ஒரு அறிமுகம் போல் உதவும்.இதற்காக ஸ்பெசல் தேங்ஸ் டூ வரிபுலி . |
மிகவும் சுவாரசியமான திரி!
அது சரி வரிப்புலியாரே! இந்த திரியை நீங்க update பண்ண மாதிரி தெரியலையே..! புதுசா ஏதோ படம், பேருன்னு திரிஞ்சுக்கிட்டு இருக்கீங்களே. அதையும் இங்கே சொல்லுங்க. எனக்கு பிடித்தவை... மற்ற படி நண்பர் mouse எப்படி தனது பெயரை வைத்தார் என்பது சிரிப்பை வரவழைத்தது. நல்ல வேளை அவரது கை mouseன் மீது இருந்தது. இல்லா விட்டால் என்ன பெயர் கொண்டிருப்பாரோ? அடுத்து.. Maggie.. காரணம்..maggie noodles பிடிக்குமாம்..! அடுத்து.. ஓல்வாத்தியார். அவர் அனைவருக்கும் ஓல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தலையாய கடமையை தனது சிரத்தில் மேற்கொண்டு திரிகிறார்.. பாவம்.. அப்புறம்.. வல்லரசு! சும்மா தெனாவெட்டாய் கூரான மீசை, நக்கல், நையாண்டி என்று சுற்றிக்கொண்டு இருப்பவர் இந்திய வல்லரசுக்காக கனவு காண்பவர் என்பது ஆச்சரியம். அப்புறம் ஐயனாராய் தண்டிக்க உளாவிக்கொண்டு இருக்கும் கம்பன் முத்து அவர்கள். ஆதி டென்ஷன் ஆகிட்டார். அதனாலே அவரை விட்டு விடுவோம். Novalia.. காதலால் கசிந்துருகி... Kands..! நடிகர் Pierce Brosnanஐ மட்டுமே ஜேம்ஸ் பாண்டு என்று தவறாக எண்ணிக்கொண்டதாக தெரிகிறது. குறைந்த பட்சம் Pierce Brosnan ஆடிய ஆட்டமாவது இவர் ஆடுவாராக..! Sathy.. இன்னுமொரு காதலாய் கசிந்துருகுபவர் போல.. Rusi18.. தனது வாழ்கையில் நிரந்திரமான நிகழ்வுகளை சுருக்கி கடுகாக்கி வைத்துள்ளவர்..( கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது!) சூர்யதமிழன்.. தமிழும் வேண்டும்.. தானும் வேண்டும் என்று பெயர் எடுத்தவர்.. மச்சகாளை.. என்னமோ சொல்லரார்.. பார்க்க கூடாத இடத்தில் மச்சம் இருப்பதாய்.. அந்த இடத்தை யாருமே பார்க்கலைன்னா அவர் என்ன கதி ஆவாரோ..! பாவம். Sriram.. பெற்றோர் மீது பழியைப் போட்டுவிட்டு ஜாலியாக சுற்றிக்கொண்டு இருப்பவர்.. யார் தான் இவருக்கு கால்கட்டு போடுவார்களோ? Hayath.. யார் என்னவென்றே தெரியாது.. ஆனால் அவரது பதிப்புக்கள், அவதார் படம் எல்லாம் will demand respect. JM.. புதிர்.. நாங்கள் எல்லம் புதியவர்கள். அதனால் புரிவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்து நண்பர் டுபுக்! நானும் நிறைய நாட்களாக கேட்க வேண்டும் என்றே நினைத்து இருந்தேன். அவரே சொல்லி விட்டார். கடுப்பாகி டுபுக் என்று அவதரித்ததாக.. ஆனால் ஏன் எம்ஜிஆரின் படத்தை அவதாராக வைத்து இருக்கிறார் என்று தான் புரியவில்லை.. குறும்புக்காரன்.. என்ன சொல்லுவது..! இவர் எழுப்பாதா குறும்பா (சர்ச்சையா)? காமலோக பெருந்தலைகளையே உருட்டியவர். (உருட்டி இன்னும் தலைவலிகளை கொடுப்பவர்..ஹீ..ஹீ..ஹீ..) காமகுரு.. பள்ளி நாட்களில் இருந்தே, தீர்ந்து தெரு வழியாய் போய்க்கொண்டு இருப்பவர்! (நான் சொல்லவில்லை. அவரே தான் சொல்லி இருக்கிறார்!!) சங்கவி! மரத்துக்கு சேலை கட்டிவிட்டால் கூட நாக்கை தொங்க போட்டு அலையும் மக்களுக்காக பெயரும், அவதாரும் எடுத்து ஊர்வலம் வரும் நண்பர்.. சரி இப்போது என்னைப் பற்றி கூறித்தான் ஆகவேண்டும் (எவ்வளவு பேரோட காலை தான் வாறிவிடறது..!) நான் இந்த தளத்தை தேடிக்கண்டு பிடித்த.. பதிவு செய்யும் போது.. user பெயர் கேட்கப்பட்டது. இரண்டு மூன்று பெயர்களை டைப் அடித்து பார்த்தேன். எல்லாம் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டன. பின்னர் கடுப்பாகி (நான் அன்றைய தினம், எனது கையில் titan watch ஒன்றை அணிந்து இருந்தேன்) டைட்டன் என்று டைப் அடித்தேன். என்ன ஆச்சரியம்! அன்றில் இருந்து எனது பெயர் இங்கே டைட்டன் ஆகிவிட்டது. அவதார் படத்தை பொறுத்த மட்டில், ஒரு Sensual படத்தை கூகுலில் தேடினேன். கிடைத்தது. அதையே போட்டுவிட்டேன். மற்ற படி ஒன்றும் இல்லை. இன்னொரு முக்கிய விஷயம். நமது காமலோகம் போலவே எனது பிறந்த நாள் கூட 04 Mar தான். |
கோவை என் ஊர்
மல்லிகா மனைவின் ஜாதகத்தில் மட்டுமே இருக்கும் பெயர் . ஆனால் சர்டிபிகேட்டிலும் உறவினர்கள் மத்தியிலும் அழைக்கபடும் பெயர் வேறு. அதனால் இ ந்த பெயரால் அவளை கண்டுபிடிக்க முடியாது. என்னையும் கண்டுபிடிக்க முடியாது, அதனால் கோவைமல்லி என்ற பெயரில் நீண்ட நாள் சாட்டிங் செய்து கொண்டிருந்தேன். சரி அதே பெயரில் வந்து விடலாம் என்று முடிவு செய்து விட்டேன். அவதார் சிம்ரான் பிடித்த நடிகை, அதில் இந்த படம் அழகாக இருகிறது என்று போட்டேன் ஆனால் இந்த படம் சின்னதாகவே இருகிறது. என்னால் பெரிசு பன்ன முடியவில்லை. |
நான் அனைத்து ஈ−மெயில் வசதி வழங்கும் தளாங்களில் ஒரு பொதுவான பெயரை உப*யோகிக்க விரும்பினேன்.
நான் இஞ்சீனியர் என்பதால் என் இயற்பெயர் முன்பு er என்பதை உபயோகித்து வந்தேன். இங்கும் முதலில் அப்படித்தான் அலைந்து திரிந்தேன். பின்னர் தான் உரைத்தது அடடா மிகப் பெரிய தவறு செய்து விட்டோமே என. எனவே பெயரை மாற்ற நினைத்து காமம் தீ போன்றது எனவே நெருப்பு என மாற்றுமாறு விண்ணப்பித்திருந்தேன். அந்தப் பெயரை யாரோ ஒரு நண்பர் எடுத்துக் கொண்டதால் நெருப்புக்குப் பின் விண்ணப்பித்த வருடத்தையும் சேர்த்து கொடுத்து விட்டனர். எனக்கு மேட்ரிக்ஸ் படம் மிகவும் பிடிக்கும் எனவே அந்த படத்திலுள்ள ஒரு காட்சியை அவ்தாராக வைத்துள்ளேன். இனிமே ஒரே அவ்தாரில் உலவாமல் சுழற்ச்சி முறையில் மாற்றலாம் என இருக்கிறேன்.. |
நம்ம பெயர்க் காரணம் காமலோகம் அறிந்த ரகசியம்.
என்னுள் இருக்கும் ஒரு காம தேவதையின் தாசன் நான். (இன்னும், என்றும்). ஆரம்ப காலத்தில் காம லோகம் படிக்க படைக்க என ஏகப்பட்ட நேரம் செலவழித்துக் கொண்டிருந்தேன். அப்போது தள* நண்பர்கள் கேட்டார்கள் வேற வேலை வெட்டி இல்லாமல் சும்மா கால் மேல கால் போட்டுகிட்டு காலிடுக்கில கை போட்டுகிட்டு காமலோகத்திலேயே திரிகிறீர்களே என. ஆக கூகிளிய போது, அந்த தீமுக்கு கிடைத்த அவதார் தான் இது. அவதாரை நல்லா பார்த்தா தெரியும் ஒரு கைதான் பேப்பரை பிடிச்சிருக்குன்னு. இன்னோரு கை? கையொப்பம் − இணையத்தில் எங்கோ படித்த என் மனம் கவர்ந்த கவிதையை கடைசியில் எனக்கேற்ப கொஞ்சம் மாற்றி போட்டுக் கொண்டேன். |
Quote:
|
Quote:
|
All times are GMT +5.5. The time now is 02:04 AM. |
Powered by Kamalogam members